தலைமைப் பொறுப்பை வழங்கினால் ஐ.தே.கவுடன் இணையத் தயார் – ஹர்ஷன
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாசவை தலைமைப் பொறுப்பில் அமர்த்தினால், ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஒன்றிணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்க தற்போது நாட்டில் இல்லை. அவர் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை நடத்த எதிர்பார்க்கிறோம். மேலும், அனைத்து வலதுசாரி அரசியல்வாதிகளையும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் […]
Continue Reading