அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் இரு தினங்களில் நாடு திரும்பவுள்ள சாந்தன்!
யாழ்ப்பாணம், பெப். 2: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலை ஆகி உள்ள சாந்தன் இலங்கைக்கு செல்ல இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கான முயற்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை பெற்ற இலங்கையை சேர்ந்த சாந்தன், திருச்சி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு கை, கால், காதுகளில் ஏற்பட்ட கடும் வலி காரணமாக திருச்சி அரசு […]
Continue Reading