பெஸ்டியன் துப்பாக்கிச் சூடு: ஐவரிடத்தில் சி.ஐ.டி.யினர் வாக்குமூலம் பதிவு
கொழும்பு,மே 31 பெஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் நிலையத்தின் நுழைவாயில் அருகில் திங்கட்கிழமை( 30) முற்பகல் அடையாளம் தெரியாதோர் நடாத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பிலான விசாரணைகள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தச்சம்பவம் தொடர்பில் இதுவரை ஐவரிடத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் டி சில்வாவின் கீழான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் […]
Continue Reading