அரியானா: பஸ் கவிழ்ந்து விபத்தில் 6 பேர் காயம்
சோலன்,ஜுன் 30 சிம்லாவில் இருந்து சண்டிகரை நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்டவா்கள் பயணம் செய்தனர். இந்த நிலையில், சோலன் மாவட்டத்தில் உள்ள பர்வானூவ் என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்துள்ளனா். விபத்தில் காயமடைந்தவா்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை […]
Continue Reading