வியாழக்கிழமை மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

கொழும்பு,ஜுன் 15 வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் 2 மணிநேரம் 15 நிமிடம் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் வியாழக்கிழமை மின்வெட்டு தொடர்பான கால அட்டவணை வெளியாகியுள்ளது.

Continue Reading

நாட்டின் கடன் சுமையை குறைக்க டீ குடிப்பதை குறையுங்கள்: பாகிஸ்தான்

பாகிஸ்தான்,ஜுன் 15 கடன் சுமையை குறைக்க டீ குடிப்பதை குறைக்குமாறு நாட்டு மக்களுக்கு பாகிஸ்தான் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் திட்ட அமைச்சர்அஷன் இக்பால், கடன் மூலமாகத்தான் டீ இறக்குமதி செய்யப்படுவதாகவும், எனவே, கடன் சுமையைக் குறைக்க நாட்டு மக்கள் ஒன்று அல்லது இரண்டு முறை மட்டும் டீ குடிக்க முன்வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2020-21 நிதி ஆண்டில் 7 ஆயிரத்து 82 கோடி ரூபாயாக இருந்த டீ […]

Continue Reading

நாட்டுக்கு தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்திய சீனா

கொழும்பு,ஜுன் 15 நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கான தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை சீனா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. சீனத் தூதுவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை புதன்கிழமை சந்தித்தார். கொழும்பில் உள்ள சீன தூதரகம், இந்த சந்திப்பின் போது, மானியங்கள், வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட இலங்கைக்கான சீனாவின் தொடர்ச்சியான மற்றும் உறுதியான ஆதரவை தூதுவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். முதிர்ச்சியடைந்த கடன்களை சரியான முறையில் கையாள்வதற்காக சீன வங்கிகளும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளன. […]

Continue Reading

எரிபொருளினை வழங்குமாறு கோரி நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம்

கொழும்பு,ஜுன் 15 நாட்டின் பொருளாதார நெருக்கடி அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் மக்கள் தேடி பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளிவைத்து விட்டது. இந்நிலையில் எரிபொருள், எரிவாயு, அத்தியாவசிய பொருட்கள் வேண்டி மக்கள் பல இடங்களிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எரிபொருளினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி நாட்டின் சில பகுதிகளில் புதன்கிழமை(15) ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதனிடையே தமக்கான எரிபொருளை உரிய முறையில் பெற்றுத்தருமாறு கோரி யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். […]

Continue Reading

தனது 5 வயது மகனை ஆற்றில் தள்ளிவிட்டு தானும் குதிக்க முயன்ற தாய் கைது

ஹெந்தல,ஜுன் 15 ஹெந்தல மற்றும் மட்டக்குளிக்கு இடையில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை தள்ளிவிட்டு ஆற்றில் குதிக்க முயன்ற பெண் ஒருவரை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் புதன்கிழமை (15) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண் தனது மகனை ஆற்றில் தள்ளி விட்டுள்ளார். பின்னர் தானும்  குதிக்க முற்பட்டபோது, ​​அந்தப் பகுதியால் சென்ற நபர் ஒருவர் அவரை தடுத்து பாதுகாத்துள்ளார். பின்னர் அந்தப் பெண் முதலில் ஹெந்தல பொலிஸ் சாவடிக்கு கொண்டு […]

Continue Reading

அதிகம் மாசு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 2வது இடம்

புதுடெல்லி, ஜுன் 15 அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகம் ஆற்றல் கொள்கை நிறுவனம் காற்றின் தரம் மனித வாழ்வு, ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தை விரிவான ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் கங்கை சமவெளி பகுதிதான் உலகிலேயே மிக மோசமான மாசடைந்த பகுதி என்பது தெரியவந்துள்ளது. பஞ்சாப் தொடங்கி மேற்கு வங்காளம் வரை நீளும் இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த மாசு காரணமாக தங்கள் வாழ்நாளில் சராசரியாக 7.6 ஆண்டுகளை இழக்கும் அபாயம் உள்ளதாக அந்த […]

Continue Reading

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

கொழும்பு,ஜுன் 15 நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. நாளாந்தம் குறைந்தது 920 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலா அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைவடைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது இந்தியாவிலிருந்து அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என சுற்றுலா அபிவிருத்தி சபையின் […]

Continue Reading

மீண்டும் அதிகரிக்கும் சமையல் எரிவாயுவின் விலை?

கொழும்பு,ஜுன் 15 நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்தின் சியாம் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவை நிறுத்தி, இதற்கு முன்னர் இலங்கைக்கு எரிவாயு விநியோகித்த ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயுவினை கொள்வனவு செய்வதற்குரிய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாகவே சமையல் எரிவாயுவின் விலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சியாம் நிறுவனத்திடமிருந்து கொள்வனவு செய்வதை விடவும், ஓமான் நிறுவனத்திடமிருந்து எரிவாயு கொள்வனவு செய்யும் போது, ஒரு மெற்றிக் தொன்னிற்கு 34 டொலரை […]

Continue Reading

வலி கிழக்கு தவிசாளருக்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு

யாழ்ப்பாணம்,ஜுன் 15 நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடாரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வருடம் தொடரப்பட்ட இவ் வழக்கில் வழக்கினை முன்னொண்டு செல்வதாயின் சட்டமா அதிபரின் ஆலோசனையினைப் பெறுமாறு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று புதன்கிழமை(15) மல்லாகம் நீதவான் திருமதி காயத்திரி சைலவன் […]

Continue Reading

சவாகச்சேரி வைத்தியசாலை பெண் தாதிக்கு கொலை அச்சுறுத்தல்

சாவகச்சேரி,ஜுன் 15 சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை வழங்குமாறு வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவமனை அத்தியட்சகருக்கு அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், சாவகச்சேரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சாவகச்சேரி மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் கடந்த புதன்கிழமை (ஜூன் 8) நள்ளிரவு கடமையில் […]

Continue Reading

இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வங்கி உத்தியோகத்தர் உட்பட நால்வர் கைது

நிட்டம்புவ,ஜுன் 15 நிட்டம்புவ, கலல்பிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட வங்கி உத்தியோகத்தர் உட்பட நான்கு சந்தேக நபர்களை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதிவான் புதன்கிழமை (15) உத்தரவிட்டார் இன்று அதிகாலை எரிபொருள் தீர்ந்து விட்டதாக அதன் ஊழியர்கள் தெரிவித்தபோது வரிசையில் நின்ற சந்தேக நபர்கள் நால்வரும் அது பொய் எனக் கூறியுள்ளனர். பின்னர் […]

Continue Reading

27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தம்

இந்தியா,ஜுன் 15 27 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சேவை இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு விண்டோஸ் 95 உடன் அறிமுகப்படுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், 90ஸ் கிட்ஸ்களின் ஆடம்பர அறிவியல் உலகின் தொடக்கமாக இருந்தது. காலப்போக்கில், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக போனதாலும், மேம்படுத்திய தேடுபொறிகளின் வருகையாலும், அதன் சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்றுடன் நிறுத்தியுள்ளது. இதனால், 90ஸ் கிட்ஸ்கள் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் உடனான நாஸ்டால்ஜிக் நினைவுகளை சமூக […]

Continue Reading