தேர்தல்களை தள்ளிப் போடும் சூழ்ச்சியில் நல்லாட்சி அரசாங்கம்!

தேர்தல்களைத் தள்ளிப் போடும் சூழ்ச்சிகளையே நல்லாட்சி அரசாங்கம் நடைமுறைப் படுத்துவதாக சம சமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். நாட்டின் உரிமை சுதந்திரம் உள்ளிட்ட அனைத்தையும் தற்போதைய அரசு இல்லாது செய்துள்ளது. பொருளாதாரத்தினை எமக்கு ஏற்றாற்போல் நடைமுறைப்படுத்தாமல் சர்வதேச நாடுகளிடம் தற்போதைய அரசாங்கம் அடிபணிந்துள்ளது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திஸ்ஸ விதாரண இந்த கருத்துக்களை முன்வைத்தார். நாட்டில் குறிக்கப்பட்ட தினங்களில் தேர்தல்களை நடத்துவது பிரதானமாகும். ஆயினும் தற்போதைய […]

Continue Reading