ஜனாதி பதியுடன் தமிழ் தலைமைகளின் சந்திப்பு

நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகனை முன்னெடுக்கின்றபோது, வடக்கு கிழக்கிற்கும் அதன் பயனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் நேற்றைய இரண்டாவது கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அந்த மாகாணங்களின் அபிவிருத்திப் பணிக்கு மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச பணியாளர்களின் பங்களிப்பினை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். வடக்கு கிழக்கின் அடிப்படை வசதிகள் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் மாத்திரமல்லாது, வாழ்வாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் பணிகளும் நெறிப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியினால் […]

Continue Reading

கேப்பாப்புலவு காணியினை விடுவிப்பதற்கு தேவையான நிதி தயார்!

கேப்பாப்புலவு காணியினை விடுவிப்பதற்கு தேவையான நிதியினை வழங்குவதற்கு தமது அமைச்சு தயாராகி வருவதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவு பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களைச் சந்தித்து இதனை தெரிவித்துள்ளார். இராணுவம் 146 மில்லியன் ரூபா நிதியினை கோரியுள்ளதாகவும் அதனை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத்தினர் குறித்த காணியினை விடுவிப்பதற்கு ஆறு மாத காலம் கோரியுள்ளனர். ஆயினும் அத்தகைய கால எல்லையினை வழங்க முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். […]

Continue Reading