சம்பந்தன், மாவையின் செயற்பாடே தமிழர் அழிவுக்குக் காரணம் – வீ.ஆனந்தசங்கரி
தற்போதைய நிலையில் எந்த பக்கமும் விக்னேஸ்வரன் சார்ந்து நிற்பது நல்ல விடயமல்லவென தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 28 வருடங்களுக்கு முன்பே தமிழரசுக் கட்சியினை தந்தை செல்வா மூடிவைத்துவிட்டார். 2004ஆம் ஆண்டு மாவை சேனாதிராஜா அதற்கு உயிர் கொடுத்தார். 2004ஆம் ஆண்டு தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே குடையின் கீழ், உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தயாராக இருந்தபோது இரா.சம்பந்தன் மாவை […]
Continue Reading