பொருளாதார விடயங்கள் அரசியல் தீர்வுகளை பெறமுடியாமல் செய்யும்!

பொருளாதார ரீதியிலான விடயங்களை பெற்றுவிட்டால் அரசியல் தீர்வுகளை பெறமுடியாமல் போவதற்கு இடமுண்டு என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உடனான நேற்றைய சந்திப்பில் அவர் இதளை தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியிலான தீர்வினை எட்டாமல் பொருளாதார ரீதியாக முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் பலவீனமான இடத்திற்கே கொண்டு செல்லும். அது எந்த வகையிலும் அரசியல் ரீதியான நிலைமைகளை சீராக்காது எனவும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு […]

Continue Reading