இரண்டு நாட்கள் அவகாசம் – தேர்தல் திணைக்களம் அறிவுறுத்து
வாக்காளர் பெயர் பட்டியல் மேல்முறையீட்டு கால அவகாசம் நாளை மறுதினம் நிறைவடையவுள்ளது. அதன் பின்னர் வாக்காளர் பெயர் பட்டியலுக்கு கையொப்பமிடப்பட்டு இறுதி செய்யப்படும். இதன்பின்னர் எந்தவொரு தருணத்திலும் பெயர்களை உள்ளடக்க முடியாதென தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில், 2017 வாக்காளர் பெயர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இல்லையாயின், எதிர்வரும் இரண்டு தினங்களுக்குள் அதனை சரிசெய்து கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பு பொதுமக்களை கோரியுள்ளது.
Continue Reading