வீட்டுத்திட்டம் வழங்குமாறு ஒட்டுசுட்டானில் போராட்டம்!

குறித்த பிரதேச செயலாளர் பிரிவில் இதுவைரையில் நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நேற்றைய தினம் (21.07.2017) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நுலன்புரி முகாம்களில் இருந்து மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் தமக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரிடம் மகஜரை ஒன்றையும் கையளித்துள்ளர்.

Continue Reading