அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்
அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, புதிய தடைகளை விதிக்க முயற்சிக்குமாயின், தமது நாட்டின் அணு ஆயுத பலம் காண்பிக்கப்படுமென ஈரான் ஜனாதிபதி ஹாஸன் ருஹானி எச்சரித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு ஈரான் தமது அணு ஆயுத நடவடிக்கைகளை கைவிட்டிருந்த நிலையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஈரான் பரிசோதித்ததாக தெரிவித்து, அமெரிக்கா ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதித்துள்ளது. ஈரானின் நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை மீறும் வகையில் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ள போதிலும், […]
Continue Reading