வடக்கு, வடமேல் மாகாணங்களை வாட்டும் வெப்பம்
நாட்டில் நிலவும் கடும் வரட்சி காரணமாக, வடக்கு, வடமேல் மாகாணங்களில் 268,376 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 19,834 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்த நிலையத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், நாடளாவிய ரீதியிலுள்ள 20 மாவட்டங்களில், 369,354 குடும்பங்களைச் சேர்ந்த 12 இலட்சத்து 70 ஆயிரத்து 673 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு மாகாணங்களிலுமுள்ள 07 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குருநாகல் மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டாவது இடத்தில் […]
Continue Reading