வடமாகாண சபையில் 20ஆவது திருத்தம்
அனைத்து மாகாண சபைகளினதும் தேர்தலை ஒரேதினத்தில் நடத்துவதற்கான அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் இன்று வடமாகாண சபையில் சமர்பிக்கப்படும் நிலையில், இது தொடர்பான விவாதம் இன்று மேற்கொள்ளப்படுவதாக வடமாகாண சபை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். இதேவேளை, 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக வடக்கு மாகாண சபையின் ஆதரவை பெற்றுக் கொடுப்பது கடினமென வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading