வாகன சாரதிகளுக்கான அபராதத் திருத்த அறிக்கை சமர்ப்பிப்பு

வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார். வாகன சாரதிகளின் தவறுகளுக்காக விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறையைச் சேர்ந்த சிலரிடம் இருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால், அது குறித்து ஆராய்ந்து, புதிய அபராத […]

Continue Reading

முற்றுப்பெறும் நிலையில் வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கை

புதிய அரசமைப்புத் தொடர்பாக வழிகாட்டல் குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை, இரண்டு வாரங்களுக்குள் முற்றுப்பெறுமென அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரத்தின் இறுதி மூன்று நாட்களில், புதிய அரசமைப்புத் தொடர்பாக ஆராயும் வழிகாட்டல் குழுவின் கலந்துரையாடல்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றன. இந்தக் கலந்துரையாடல்களில் பிரேரிக்கப்பட்ட விடயங்களை, நாளைஇறுதி வடிவம் பெறச்செய்யத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், தவிர்க்க முடியாத காரணங்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒத்திவைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், புதிய அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை, […]

Continue Reading

கட்டிடம் இடிந்து விழுந்த விவகாரம்: இன்று விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு

வெளளவத்தை பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை நாளையதினம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. அந்த அமைச்சின் செயலாளர் டப்ளியூ.கே.கே.அதுகோரள இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், தமது அமைச்சிற்கு சொந்தமான மூன்று நிறுவனங்கள் இந்த விசாரணைகளை மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை, வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தமையால், இருவர் உயிரிழந்ததுடன், 21 பேர் காயமடைந்திருந்த அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் அக்கட்டிடத்தின் […]

Continue Reading

மக்கள் போராட்டங்கள் பரிணமிக்க வேண்டும்

தமிழர் தாயகமெங்கும் கருக்கொண்டிருக்கும் மக்கள் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு தாயகம் தழுவிய மக்கள் போராட்டமாக பரிணமிக்க வேண்டுமென மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. பலவந்தமாக காணாமல் போகச்செய்யப்படவர்களின் உறவுகளும் , இராணுவ ஆக்கிரமிப்பால் தமது காணிகளை இழந்த மக்களும்,தமது கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாகவும் தமது கோரிக்கைகளை வெளியுலகுக்கு வெளிபடுத்தவும் , வடக்கு கிழக்கெங்கும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். மக்கள் அணிதிரள்வுப்போராட்டங்கள் , எமக்கான நீதிக்கான ஒரு காத்திரமான செயன்முறை , என்பதில் தமிழ் மக்கள் […]

Continue Reading