வாகன சாரதிகளுக்கான அபராதத் திருத்த அறிக்கை சமர்ப்பிப்பு
வாகன சாரதிகளுக்கான அபராத திருத்தம் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் வைத்து இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்துள்ளார். வாகன சாரதிகளின் தவறுகளுக்காக விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க, கடந்த வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்து துறையைச் சேர்ந்த சிலரிடம் இருந்து இதற்கு பலத்த எதிர்ப்பு வெளியிடப்பட்டமையால், அது குறித்து ஆராய்ந்து, புதிய அபராத […]
Continue Reading