ஹக்கீமின் செயற்பாடு தொடர்பில் ரிஷாத் அதிருப்தி
நல்லாட்சி அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தில் நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஒரு மணி நேரத்தையாவது செலவழித்திருந்தால் தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தை இலகுவில் சரிசெய்திருக்க முடியுமென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரத்தைத் தீர்த்துவைக்குமாறு, இந்தவிடயத்துடன் சம்பந்தப்பட்ட அப்போதைய நகர அபிவிருத்தி நிர்மாணத்துறை அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், பள்ளிவாசல் நிர்வாகம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதும் அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும், தற்போதைய அமைச்சரான சம்பிக்க ரணவக்கவுடனும், […]
Continue Reading