பட்டதாரி பயிலுனர்கள் ஒரு வருடம் பூர்த்தி – நிரந்தர நியமனத்தினை வழங்குங்கள்
ஐம்பத்தி மூவாயிரம் பட்டதாரி பயிலுனர்களுக்கு உடனடியாக 2021.09.03ம் திகதியிடப்பட்டு பட்டதாரி பயிலுனர் ஒரு வருட பூர்த்தி என்று நிரந்தர நியமனத்தினை வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்று ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயற்பாட்டாளர் எல்.எம்.அஷ்ரப் தெரிவித்தார். ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் மற்றும் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் என்பவற்றின் மட்டக்களப்பு மாவட்ட கிளையினரின் ஊடக சந்திப்பு வாழைச்சேனையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற […]
Continue Reading