தேசிய பொருளாதார சபை 12ஆம் திகதி கூடவுள்ளது

தாம் நியமித்த தேசிய பொருளாதார சபை எதிர்வரும் 12ஆம் திகதி கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விவசாயப் பயிற்சி நிலையக் கட்டிடத் தொகுதியினை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் மாவட்ட அபிவிருத்திகளுக்கான செயற்றிட்டத்தின் மூலமான 83 மில்லியன் ரூபா செலவில், உலக உணவு விவசாய ஸ்தாபனத்தின் மூலம் இந்த சேவைக்கால பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று திறந்து […]

Continue Reading

பணிப்புறக்கணிப்பு வருத்தமளிக்கிறது – ஜனாதிபதி

நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்ததுடன், மருத்துவத்துக்கும் தொழில்நுட்பத்துக்குமான தெற்காசிய நிறுவனம் (சைட்டம்) பிரச்சினைகள் தொடர்பில் கொள்கையளவில் தீர்மானங்கள் பல எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் தேவைகளுக்காக வேலைநிறுத்த போராட்டத்தில் குத்தித்துள்ளமை வருத்தமானது எனவும் தெரிவித்துள்ளார்.

Continue Reading