அரசியலுடன் சம்பந்தப்படாத குடும்பத்தினர் இலக்கா!

அரசியலுடன் சம்பந்தப்படாத தமது குடும்பத்தினரை இலக்கு வைக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் நோக்கில் கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில்  உரையாற்றும்   போதே அவர் இதனை கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய அரசாங்கம் தமது குடும்ப உறுப்பினர்களை பழிவாங்க முயற்சித்து வருகிறது எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தாஜூதீன் கொலை வழக்கு சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் […]

Continue Reading

அரசியலுக்குள் வருமாறு பெண்களை அழைக்கும் அனோமா கமகே!

எந்தக் கட்சியாக இருந்தாலும் அதில் பெண்கள் பங்கெடுத்து அரசியலுக்குள் வாருங்கள்,  நான் வாழ்த்துக் கூறி உங்களை வரவேற்கின்றேன். ஐக்கிய தேசியக் கட்சியின் மகளிர் அணித் தலைவியும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சருமான அனோமா கமகே தெரிவித்துள்ளார். ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் நேற்று (23.07.2017) இடம்பெற்ற மகளிர் அமைப்பின் 13 ஆவது வருட நிறைவு நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதெ இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர்  தொடர்ந்து உரையாற்றுகையல், ”பெண்களை வலுவற்றவர்கள் தகுதியற்றவர்கள் […]

Continue Reading