உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய இருவர் கைது!

முக்கிய செய்திகள் 1

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுவதற்காக உக்ரைனுக்கு இலங்கையர்களை அனுப்பியதாகச் சந்தேகிக்கப்படும் ஓய்வு பெற்ற மேஜர் உட்பட இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.