மானெல் ஏரியில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

முக்கிய செய்திகள் 1

நொச்சியாகம பிரதேசத்தில் உள்ள மானெல் ஏரியில் மூழ்கி இளைஞர் ஒருவர் நேற்று (27) காலை உயிரிழந்துள்ளார்.

அவர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோதே நீரில் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்தவர் நொச்சியாகமவில் உள்ள ஹில்மில்லய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடையவர் ஆவார்.