ஊழியர் சேமலாப நிதியத்தினால் அதன் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வட்டி வீதம் 9 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக 2023 ஆம் ஆண்டிற்கு மாத்திரம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.