பெர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தினடம் இருந்து அரசியல்வாதிகள் பணம் பெற்றுக் கொண்டதன் காரணத்தின் அடிப்படையிலேயே, அதன் குற்றமற்றத் தன்மை குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் வவுனியா, புளியங்குளம் பகுதியில் நேற்று சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.
Related Posts
Trending Posts
-
கொவிஷீல்ட் தடுப்பூசி பக்கவிளைவை ஏற்படுத்தும்; ஒப்புக்கொண்ட நிறுவனம்
April 30, 2024 By Sinthura -
விடுதியில் மாணவி: ஆசிரியர் கைது
April 28, 2024 By Sinthura