இந்திய மீனவர்கள் அத்து மீறி மீன்பிடித்ததால் பதட்டம்: அமைச்சர் தலையீட்டால் கட்டுக்குள் வந்தது
யாழ்ப்பாணம், பெப் 1: பருத்தித்துறை முனை கடற்கரை பகுதியில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்து, சட்ட விரோத தொழில் முறையைப் பயன்படுத்தி மீன் பிடித்தனர். அப்போது, இந்திய மீனவர்களின் படகுகளை சிறைபிடிக்க அப்பிரதேச மீனவர்கள் முயற்சித்தனர். இதனால், அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்பவ இடத்திற்கு கடற்படையினரை அனுப்பி வைத்ததுடன், கடற்றொழிலாளர்களையும் ஆறுதல்படுத்தி கரைக்கு திருப்பி அழைத்தார். இந்நிலையில், கடற்படையினரால் இரண்டு இந்தியப் மீன்பிடிப் படகுகள் […]
Continue Reading