முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி – இந்திய அணி வெற்றி!
இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(17) இடம்பெற்றது. ஜொஹனஸ்பேர்க்கில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, அந்த அணி 27.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 116 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அணிசார்பில், அதிகபடியாக ஆண்டிலே பெஹ்லுக்வாயோ 33 ஓட்டங்களையும், டோனி டி ஜோர்ஸி 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறிய தென்னாபிரிக்க அணியின் ஏனைய வீரர்கள் 25க்கும் […]
Continue Reading