நாரம்மல காவல்துறையின் 02 உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தம்
நீர்கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் சொத்துக்கள் மற்றும் உடமைகள், திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காத நாரம்மல காவல்துறையின் இரண்டு உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். நேற்று முதல் அமுலாகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளியாபிட்டி பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரினால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து சொத்துக்கள் மற்றும் உடமைகள் களவாடப்பட்டுள்ளதாக கடந்த 30 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு தொடர்பில் […]
Continue Reading