ஒமான் வளைகுடாவில் கப்பல் கவிழ்ந்து விபத்து – 21 இலங்கையர்கள் மீட்பு

முக்கிய செய்திகள் 3

ஒமான் வளைகுடா கடலில் கடும் புயலில் சிக்கி கவிழ்ந்த கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்களை ஈரானிய அவசர சேவைகள் பிரிவு காப்பாற்றியுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் கவிழ்ந்த்தாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.