வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது!

செய்திகள் முக்கிய செய்திகள் 1

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் துப்பாக்கிகளுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கம்பளை இராணுவததழனரால் கலஹா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டவர்கள் 51 மற்றும் 24 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர் .

சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கலஹா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.